Thirupathur | காதை கிழிக்கும் வெடி சத்தம் - கல்குவாரிக்கு எதிர்ப்பு.. பொதுமக்கள் சாலை மறியல்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மீராமைதீன் வழங்கிட கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்