வேல் எடுக்கும் திருவிழா - பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வேல் எடுக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேல் எடுக்கும் திருவிழா - பக்தர்கள் தரிசனம்
Published on

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வேல் எடுக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் தங்கவேலுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com