Breaking | Madurai | திருப்பரங்குன்றம் தீப விவகாரம் | நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சரமாரி கேள்வி
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை/வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் ஆஜர்/நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு/நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணை
Next Story
