Thiruparankundram case | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. "கட்சி சாயமில்லாமல் நாளை உண்ணாவிரதம்"

x

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. "கட்சி சாயமில்லாமல் நாளை உண்ணாவிரதம்.."

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் நடத்த நாளை திட்டம். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் தீர்ப்பின் நகலை மனுதாரர் போலீசாரிடம் வழங்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியை காண்போம்.


Next Story

மேலும் செய்திகள்