"நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தல்" - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர்

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com