செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாளான இன்று பஞ்சரதம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது...