திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் அரசு பேருந்து பணிமனையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.