கடற்கரையில்தான் சூரசம்ஹாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்

"திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில்தான் சூரசம்ஹாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்
Published on

"திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com