திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் என்.ஆனந்த் சாமி தரிசனம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் என்.ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்... பேட்டரி கார் மூலம் கோயில் மண்டபம் வந்த அவர், மூலவரிடம் அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்...