திருச்செந்தூர் குடமுழுக்கு - பிரமாண்டமாய் நடக்கும் 5ம் நாள் யாக சாலை பூஜை.. கடலென திரளும் பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 5ம் நாளாக யாக சாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன... கூடுதல் விவரங்களை செய்தியாளர் பவானியிடம் கேட்கலாம்...
Next Story