Thiruchendur | திருச்செந்தூர் வழக்கு - நீதிபதி அதிரடி
திருச்செந்தூர் வழக்கு - நீதிபதி அதிரடி
Thiruchendur | திருச்செந்தூர் வழக்கு - நீதிபதி அதிரடி
நேரம் எல்லோருக்கும் பொதுவானது - நீதிபதிகள் கருத்து திருச்செந்தூர் கோவில் ஆவணி விழா கொடியேற்றத்தை, பஞ்சாங்க நேரப்படி நடத்தக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. நேரம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் பக்தர்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என நீதிபதிகள் கூறி, கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
