Nurse Protest | Police | ``கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம தரதரன்னு இழுத்துட்டு போறாங்க'' - அதிர்ச்சியுடன் சொன்ன செவிலியர்கள்

x

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6-ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை போலீசார், படப்பை மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்