"கால்வைக்காகூட இடம் இல்லை".. தனியார் பேருந்துகளில் அலைமோதும் கூட்டம்

x

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் முண்டியடித்து காணப்பட்டது. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் பேருந்தில் நிற்க கூட இடமின்றி மிகவும் சிரமத்திற்கு இடையே பயணித்துள்ளனர். புதுக்கோட்டையில் 6 பணிமனைகளில் இருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் கூறினாலும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்