ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...தென்காசி அருகே பரபரப்பு

x

தென்காசி மாவட்டம் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தோனி, சிங்கராஜ், சங்கிலிராஜ் ஆகிய மூன்று பேர் மீது குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்