கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
Published on
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கும்பக்கரை அருவியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து சீராகும் வரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com