தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைப் பகுதியில், முறையான அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் சுற்றுலா விடுதிகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.