சிறுமி பாலியல் வழக்கு : இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை - தேனி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வழக்கு : இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை - தேனி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Published on

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com