ஆண்டிபட்டியில் கரடி தாக்கி இருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த மர்ம செல்போன் விசாரணை கோணத்தையே மாற்றியுள்ளது... விவரம் என்ன? ஆண்டிப்பட்டி செய்தியாளர் பாண்டியன் விளக்குகிறார்...