சூனா பானா ஸ்டைலில் 60 ஆடுகளை தூக்கிய இளைஞர்.. எப்படி தெரியுமா?
மயக்க மருந்து தெளித்து 60 ஆடுகள் திருட்டு - இளைஞர் கைது, மற்றொருவருக்கு வலை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மயக்க மருந்து தெளித்து 60 ஆடுகளைத் திருடிச் சென்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்