• கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
• கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
• மேற்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 11,560 கன அடியாக உயர்வு
• வினாடிக்கு 2564 கன அடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் 11,560 கன அடியாக அதிகரித்து உள்ளது
• காவிரியில் வினாடிக்கு 10,260 கன அடி வீதமும், நான்கு பிரதான வாய்க்கால்களில் 1,300 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றம்
• கதவணையில் உள்ள 98 மதகுகளில் 40 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது