ஒரே நாளில் 11,560 அடி அதிகரித்த நீர்வரத்து.. சீறிப்பாய்ந்து வரும் காவிரி நீர்

x
  • கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • மேற்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 11,560 கன அடியாக உயர்வு
  • வினாடிக்கு 2564 கன அடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் 11,560 கன அடியாக அதிகரித்து உள்ளது
  • காவிரியில் வினாடிக்கு 10,260 கன அடி வீதமும், நான்கு பிரதான வாய்க்கால்களில் 1,300 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றம்
  • கதவணையில் உள்ள 98 மதகுகளில் 40 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது

Next Story

மேலும் செய்திகள்