தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதுதொடர்பாக எமது செய்தியாளர் தாயுமானவன் தரும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்....