தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள்.
தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை
Published on

தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள். இவர்களில் 3 வது மனைவிக்கு பிறந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான பழனி, தன் தந்தையை அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொன்றுள்ளார். ஜெயராமன் தன் 9 ஏக்கர் நிலத்தை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மன நலம் பாதிக்கப்பட்ட மகனை ஏவி கொலை செய்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com