வார விடுமுறையை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதமான காலநிலையை ரசித்தபடி, பூங்காவில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களை கண்டு ரசித்து, செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.