சென்னை வளசரவாக்கத்தில் அரசு திட்டம் தொடர்பான மனு வாங்கும் நிகழ்ச்சியில், அதிமுக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது...