விவசாயி மாரில் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் மன்னிப்பு கேட்டு கதறல்.. பாடம் புகட்டிய ஐகோர்ட் கிளை

x
  • விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன் ஜாமீன்
  • கிராமசபை கூட்டத்தின் போது விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்
  • உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • அக்.2ல் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது, பிள்ளையார்குளம் ஊராட்சியில் விவசாயி அம்மையப்பனை தாக்கிய ஊராட்சி செயலர்
  • கிராமசபை கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மனு
  • சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதம்

Next Story

மேலும் செய்திகள்