கொல்லப்பட்ட +2 மாணவன் தேர்வில் வெற்றி - கவனிக்க வைத்த மார்க்
கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் கடந்த நான்காம் தேதி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பிளஸ் டூ தேர்வு எழுதிய சியாம் சுந்தர் என்ற சிறுவன் பிளஸ் டூ வில் மொத்தம் 351 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்
Next Story