#JUSTIN || நள்ளிரவில் நடந்த பயங்கரம்-ஒரு வயது குழந்தை கடத்தல்-சிசிடிவியில் சிக்கிய ஜோடி

x

சென்னை சென்ட்ரலில் குழந்தை கடத்தல் - 2 பேர் கைது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தல். ஒடிசாவில் இருந்து சென்னைக்கு நள்ளிரவில் வந்த தம்பதி, ரயில் நிலையத்திலேயே உறங்கியபோது குழந்தை கடத்தல். நள்ளிரவு 1 மணி அளவில் குழந்தையை காணாமல், போலீசில் புகார் அளித்த ஒடிசா தம்பதி. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் குழந்தையுடன் ஆட்டோவில் சென்றது தெரிந்தது. ஆட்டோ எண்ணை வைத்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, மதுரவாயலில் மர்ம நபரை இறக்கியதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்