பார்கிங் கட்டணம் அதிகம் பெற்ற விவகாரம் - உறுதி கொடுத்த ராதாகிருஷ்ணன்

x

தணிக்கை நாள் 2023 -ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்காயர் அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையினால் வட சென்னை, மத்திய சென்னையின் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியதாக கூறினார். ஆனால் அதுவும் சற்று நேரத்தில் வடிந்துவிட்டதாகவும், சுரங்கப்பாதைகள் எல்லாம் சுத்தமாகவே இருப்பதாக,ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்