தீவு போல் மாறிய தி. நகர் பஸ் ஸ்டாண்ட்.. அல்லல் படும் மக்கள்
- சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்தில், மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
- அங்கு மின் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- இதுகுறித்த கூடுதல் தகவல்களை தர காத்திருக்கிறார், எமது செய்தியாளர் சதீஷ்முருகன்....
Next Story