சென்னை GST-யை அலறவிட்ட சம்பவம் - மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை
சென்னை GST-யை அலறவிட்ட சம்பவம் - மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபர் சுபாஷுக்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களுடன் செய்தியாளர் நவீன் இணைகிறார்.
Next Story
