நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பிரிவின் கீழ் வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து ஏர்வாடி காவல் துறை நடவடிக்கை.