வீட்டின் புறவாசல் வழியே நுழைந்து முன்வாசலில் பாயும் பேய் வெள்ளம்.. இவ்ளோ வேகமா? - மிரளவிடும் காட்சி

x

குன்னூர் அடுத்த கோத்தகிரி கேசலாடா பகுதியில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள கேசலாடா என்னும் பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் பின்புறம் கால்வாய் உடைந்து வீட்டினில் மழை நீர் காற்றாட்டு வெள்ளம்போல் வந்துள்ளது . நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்