திருச்செந்தூர் சாலையை சூழ்ந்த வெள்ளம் - முருகனை வழிபட பக்தர்கள் செய்த செயல்

x
  • திருச்செந்தூர் சாலையை சூழ்ந்த வெள்ளம் - முருகனை வழிபட பக்தர்கள் செய்த செயல்
  • திருச்செந்தூர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், திருநெல்வேலி வரை பாதயாத்திரை வந்த பக்தர்கள், அங்கிருந்து வாகனங்கள் மூலம் கோயிலை சென்றடைந்தனர்.
  • திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவது வழக்கம்.
  • திருச்செந்தூரில் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை பாதயாத்திரையாக வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்கிருந்து வாகனங்கள் மூலம்
  • குறுக்குப்பாதை வழியாக திருச்செந்தூருக்கு வந்தடைந்து முருகனை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்