நெல்லையை கலங்கடித்த வெள்ளம்.. மூலதனமே மூழ்கிய சோகம்.. தண்ணீரில் கரைந்த பலரின் நினைவுகள்

நெல்லையை கலங்கடித்த வெள்ளம்.. மூலதனமே மூழ்கிய சோகம்.. தண்ணீரில் கரைந்த பலரின் நினைவுகள்
Published on
• நெல்லையில் பெய்த கனமழையால் ஸ்டூடியோ தொழிலாளர்கள் பல லட்ச ரூபாய் மதிப்பில் நஷ்டம் அடைந்துள்ளனர்.. • கேமராக்கள், கணினிகள் சேதம் அடைந்த நிலையில், அவற்றை இலவசமாக சரி செய்து தரும் முகாம் நடைபெற்று வருகிறது.. • இதுகுறித்து எமது செய்தியாளர் ராம சுந்தரம் தரும் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம்..
X

Thanthi TV
www.thanthitv.com