Madurai | Farmers | முதல் அறுவடை நெல் அழகர் கோவிலுக்கு.. | களைகட்டிய பாரம்பரிய விழா
முதல் அறுவடை நெல் அழகர் கோவிலுக்கு..
Madurai | Farmers | முதல் அறுவடை நெல் அழகர் கோவிலுக்கு.. | களைகட்டிய பாரம்பரிய விழா #Madurai #alagarkovil #Farmers #Agriculture #thanthitv அழகர்கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் பாரம்பரிய விழா மதுரை சோழவந்தான் அருகே தேனூரில், முதல் அறுவடை நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டி அனுப்பி வைக்கும் பாரம்பரிய விழா நடைபெற்றது. நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டதை தொடர்ந்து முனியாண்டி கோவில் களத்தில் குவியலாக கொட்டி, படி கொண்டு அளந்து வைக்கோலில் வைத்து நெல் கோட்டை கட்டி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
