Karur | உயிர் பிரியும் கடைசி நொடி... பல உயிர்களை காப்பாற்றிய அந்த மனசு...
உயிர் பிரியும் கடைசி நொடி... பல உயிர்களை காப்பாற்றிய அந்த மனசு...
#karur | #bus | #Kulithalai உயிர் பிரியும் கடைசி நொடி... பல உயிர்களை காப்பாற்றிய அந்த மனசு... கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பேருந்தைச் சாலை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி பயணிகளின் உயிரை பேருந்து ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார். அதற்குபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் மனோஜ் உயிரிழந்துள்ளார். தன் உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து விபத்தைத் தவிர்த்த பேருந்து ஓட்டுநரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
