Chariot Festival | தேரில் வந்த பொலிந்து நின்ற பிரான்.. மெய்மறந்து கோஷம் போட்ட பக்தர்கள்
தேரில் வந்த பொலிந்து நின்ற பிரான்.. மெய்மறந்து கோஷம் போட்ட பக்தர்கள்
தேரில் வந்த பொலிந்து நின்ற பிரான்.. மெய்மறந்து கோஷம் போட்ட பக்தர்கள் #thoothukudi #temple #festival #chariot #thanthitv ஆதிநாதர் கோயில் பங்குனித் தேரோட்டம் தூத்துக்குடி மாவட்டம், நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
