திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெண் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த வழக்கில், அவரது ஆண் நண்பரிடம் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார்.