குமரி மேற்கு கடற்கரை பகுதியில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்ததால், தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் தீவிர முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.