பேக்கரி கடையில் நடந்த பயங்கர சம்பவம்... வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரி கடைக்கு பொருள் வாங்க சென்ற வழக்கறிஞருடன், கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கட்டிப்பிடித்து சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com