திரைப்படங்களில் வரும் வன்முறை, கொலை, போதைப்பொருள் கலாச்சாரத்தை மக்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டதாக நடிகரும், இயக்குநருமான தங்கர் பச்சான் தெரிவித்தார்.