விவசாயிகளை ஏமாற்றி ரூ.50 கோடி மோசடி

தஞ்சாவூர் அருகே 50 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலையின் 100 ஏக்கர் நிலத்தை கைப்பற்றும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com