Thanjavur | வம்பிழுத்து 5 பேரை அரிவாளால் சீவிய கொடூரன் - வெட்டுபட்டு துடிதுடித்த பெண்

Thanjavur | வம்பிழுத்து 5 பேரை அரிவாளால் சீவிய கொடூரன் - வெட்டுபட்டு துடிதுடித்த பெண்

தஞ்சை, திருவிடைமருதூர் பகுதியில் இடம் பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த குபேந்திரன் என்ற நபர் வெட்டியதில் ஐந்து பேர் படுகாயம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com