திருவிடைமருதூர் அருகே நாய் ஒன்று , எலியை துரத்திச் சென்றபோது அலுமினிய குடத்திற்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்டது. உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டார்.