தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருவாய்பாடி கிராமத்தில், புதிய மின்கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது.