Thanjavur | பேரூராட்சி அலுவலகம் முழுக்க சிதறிக் கிடக்கும் ரத்தம் - தஞ்சையில் பேரதிர்ச்சி
Thanjavur | பேரூராட்சி அலுவலகம் முழுக்க சிதறிக் கிடக்கும் ரத்தம் - தஞ்சையில் பேரதிர்ச்சி
பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி - பரபரப்பு
தஞ்சை, ஆடுதுறையில் பாமகவை சேர்ந்த பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி. கும்பலாக உள்ளே புகுந்த நபர்கள் வெடிகுண்டு வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டதால் இருவர் படுகாயம். பேரூராட்சி தலைவர் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை. அலுவலக கண்ணாடி கதவுகள் உடைந்து அறை முழுவதும் சிதறி கிடக்கும் ரத்தம் - பரபரப்பு
Next Story
