பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சையது மௌலானா வழங்க கேட்கலாம்...