குலசை முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர் வீட்டில் பயங்கரம் - 8 பேர் கைது
அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் கொள்ளை - 8 பேர் கைது
திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 107 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
Next Story
