Chennai | Fisherman | ``ரொம்ப பயந்து போய்..'' | ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் பகீர் தகவல்
``ரொம்ப பயந்து போய்..'' | ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் பகீர் தகவல்
Chennai | Fisherman | Iran attack | ``அதிகமான தாக்குதல்.. ரொம்ப பயந்து போய்..'' | ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் பகீர் தகவல் #chennai #iranisraelwar #iranunderattack #fisherman #thanthitv ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் மீட்பு போர் சூழலுக்கு மத்தியில், ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 327 மீனவர்கள் சிறப்பு விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்...
