Tenkasi | மாவு கட்டு போடும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை

Tenkasi | மாவு கட்டு போடும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை

மாவு கட்டு போடும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை

10ம் வகுப்பு மாணவர்களை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்குப்பதிவு தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை கம்பால் தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com